Thursday, May 17, 2007

குப்பி கடிப்பாரா வரவனையான்?

கூட்டாளி பொட்டி 'தேத்தண்ணி'க் கடையார் கடைஞ்சதைக் குடிச்ச மயக்கத்தில் கழிஞ்சு வைச்சார் வரவனையார். என்ன நடந்தது, நிகழ்ந்தது என்பன தெரியாமல் தோஸ்த்து சொல்லிட்டான் என்ற ஒரே காரணத்துக்காக சிஞ்சாச் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

"தோழர்"தான் கிசுகிசு இரவுக்கழுகு என்பதை யாரும் வரவனைக்குச் சொல்லிடாதங்கப்பா. மானஸ்தன், குப்பியக் கிப்பியக் கடிச்சிடப் போறாரு.
சம்பந்தமேயில்லாமல் தேத்தண்ணிக் கடைக்காரர் ஏன் 'மூத்தர' பதிவாளரில் அவதூறைப் பரப்பிப் பதிவிட வேணும் எண்ட கேள்வியை மனசுக்குள் கேட்டிருந்தாலே பொறிதட்டியிருக்கும். (அதற்கென்ன? இன்னொருத்தனுக்குத் தட்டிபோட்டுது எண்டு புலம்பிவிட்டாப் போச்சு. உள்ளநாட்டுத் திராவிட, அதிராவிடக் குஞ்சுகளின்ர ஜால்ராக்களோட கச்சேரி களைகட்டிவிடும்.)

வரவனையானுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
புலம்பினது ஒரு திராவிட ராஸ்கோலு எண்ட காரணத்துக்காகவே மற்றக் குஞ்சுகளும் இடிஞ்சது விடிஞ்சது தெரியாமல் சதிராட்டம் ஆடுதுகளெண்டுதான் நினைக்கத் தோன்றுது. குஞ்சுகளுக்கு இதெல்லாம் புதுசா என்ன? "பட்டை கிளப்பி" ஆடியபோதே பார்தாயிற்றே.

ஏதோ, சில புனித வி(பி)ம்பங்கள் நொருங்கியதால் மகிழ்ச்சி.

வாழ்க பின்+அவ் + ஈனத்துவம்.

வரவனையான்,
கடிக்கக் குப்பியில்லையென்றால் சொல்லவும். வன்னியிலிருந்து எடுப்பித்து அனுப்புகிறேன்.
அதுவரை, பொட்டி தேத்தண்ணிக் கடையாரிடம் ஏதாவது குடித்துக் கொண்டிருங்கள்.

==============================

வரவனையானின் பதிலிடுகை
புலிப்பாண்டி" அண்ணன் சூரமணி வாழ்க

Labels:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>
&'5$, 5'$
4